ஒ
பெண்ணே
நான் பிறந்தது முதல்
இன்று வரை
என்னுடன்
தாயாக.
சகோதரியாக
தோழியாக.
காதலியாக.
மனைவியாக.
மகளாக.
பேத்தியாக.
பாட்டியாகவும்
உறவுகளிலும்
நட்புகளிலும்
தொடர்ந்து
பயனித்துவரும்
நீ இன்றி நான்
இல்லை
என்ற நிலையில்
ஒருநாள் மட்டும்
வாழ்த்துச் சொல்லி
உன்னை
பிரித்துப் பார்க்க.
மனமில்லை
ஆண்டுமுழுவதும்
என் மனதில்
அன்பாலே
மலர்ந்திருக்கும்
பூமகள் நீ
நீ பெண்ணல்ல.
எந்த உறவில்
இருந்தாலும்
நீ தேவதை
தம்பிதுரை ......
No comments:
Post a Comment