அழுகை
மனிதனுக்கு
மனிதனுக்கு
இயற்கை கொடுத்த
மாபெரும் கொடை
அழுகை
உன் ஆனந்தத்தையும்
உன் வேதனைகளையும்
உன் ஆனந்தத்தையும்
உன் வேதனைகளையும்
நீ சொல்லாமலேயே அது
பிறருக்கு சொல்லிவிடும்
பிறருக்கு சொல்லிவிடும்
அழுகை
சில நேரம் அது
உன் உயிர்காக்கும்
சில நேரம் அது
உன் உயிர்காக்கும்
கேடயமாகிறது
அதுவும் உனக்குத்
அதுவும் உனக்குத்
தெரியாமலே
உன் துக்கத்தை
நெஞ்சுக்குள்
கரைக்கிறது
உன் சோகத்தை
உன் சோகத்தை
வெகுவாக
குறைக்கின்றது
அழுகைபலவிதம்
ஆனால் எல்லாமே
ஆனால் எல்லாமே
மிக அற்புதம்
கோடி கொடுத்தாலும்
கிடைக்காத சுகம் ஓர்
அழுகையிலே
கிடைக்காத சுகம் ஓர்
அழுகையிலே
கிடைத்துவிடும்
கோடி கிடைத்த
மகிழ்ச்சியைக்கூட
இந்த அழுகைதான்
வெளிக்காட்டும்
நன்றி
என்பது கூட
வார்த்தைகளைக் காட்டிலும்
அழுகையே
மிக அழகான
கவிதையாக கூறும்
சிரிப்புக்கு பிறகு
அழுகை மட்டுமே
உன்னை
குழந்தையாக காட்டும்
ஆற்றல் பெற்றது
சிரிப்பைக் காட்டிலும்
அழுகையே
பல வெற்றிகளையும் பெற்றது
சிரிப்பு உன்னை
அழகானவனாக காட்டும்
அழகானவனாக காட்டும்
அழுகை உன்னை மிகப்
புதியவனாகக் காட்டும்
அழுகை
உனக்கு பல ஞானத்தைக் கொடுக்கும்
உனக்கு பல ஞானத்தைக் கொடுக்கும்
நீ பிறக்கும் போது
நீ அழுதாலும்
நீ இறக்கும் போது
நீ இறக்கும் போது
பிறரையும் அழவைக்கும்
அழுகை
அசிங்கமானதல்லா
ஆழாமானது,
அற்புதமானது
மிகவும் ஆனந்தமானது
.........தம்பிதுரை......
No comments:
Post a Comment