உழைத்தது
போதுமென்று
போதுமென்று
ஓய்வெடுத்து
உறங்குகிறாயா
சிங்கமே
உன் சீற்றத்தின்
சிங்கமே
உன் சீற்றத்தின்
கண்களை நீ
திரையிட்டு
திரையிட்டு
நித்திரையில்
இருக்கின்றாயா
புள்ளி மானை
புள்ளி மானை
துள்ளிக் குதித்த
பொற்பாதம் ஓய்ந்ததா
பூங்குயிலாய் பாடிய குரல்
போதுமென்று சாய்ந்ததா
கர்ஜித்த கனிர்குரல்
ஓசையின்றி உறங்கியதே
எதிரிகளை கைநீட்டி
சவாலுக்கு அழைத்த கரம்
ஏன் இங்கு
பொற்பாதம் ஓய்ந்ததா
பூங்குயிலாய் பாடிய குரல்
போதுமென்று சாய்ந்ததா
கர்ஜித்த கனிர்குரல்
ஓசையின்றி உறங்கியதே
எதிரிகளை கைநீட்டி
சவாலுக்கு அழைத்த கரம்

கைமடித்து
பெட்டிக்குள்
உறங்குகிறாய்
காலத்தின்
காலத்தின்
கட்டாயமா
இயற்கையின்
இயற்கையின்
கோரப்பசிக்கு
உன் உடலும் இரையானதா
மக்கள்
உன் உடலும் இரையானதா
மக்கள்
அழுகின்ற கண்ணிரும்
வங்கத்து அலைகடலாய்
ஆற்பறித்து பொங்கியதே
மக்கள் கதருகின்ற
ஒலக்குரல்
வானம் தொட்டு எட்டியதே
எதையுமே கேட்காமல்
ஏன் இன்னும் உறங்குகிறாய்
மக்கள்
தவிப்பதை காணாமல்
தன்நினைவின்றி
ஆற்பறித்து பொங்கியதே
மக்கள் கதருகின்ற
ஒலக்குரல்
வானம் தொட்டு எட்டியதே
எதையுமே கேட்காமல்
ஏன் இன்னும் உறங்குகிறாய்
மக்கள்
தவிப்பதை காணாமல்
தன்நினைவின்றி
தூங்குகிறாய்
அம்மா அம்மா என்று
அழுகின்ற குழந்தைகளும்
அம்மா அம்மா என்று
அழுகின்ற அம்மாக்களும்
ஒன்றாக அழும்குரல்
உன் காதில் விழவில்லையா
எத்தனையோ போராட்டங்கள்
போராடி நீ வெற்றி கண்டாய்
எமனோடு மற்றும் போராடி
ஏன் அவனை வெள்ளவிட்டாய்
எதை கேட்டாலும்
அம்மா அம்மா என்று
அழுகின்ற குழந்தைகளும்
அம்மா அம்மா என்று
அழுகின்ற அம்மாக்களும்
ஒன்றாக அழும்குரல்
உன் காதில் விழவில்லையா
எத்தனையோ போராட்டங்கள்
போராடி நீ வெற்றி கண்டாய்
எமனோடு மற்றும் போராடி

எதை கேட்டாலும்
கொடுக்கும் நீ
உன் உயிரைக் கேட்டதால்
கொடுத்துவிட்டாயா
உன் உடல் மறைந்தாலும்
உன் பகழ் மறையாது
உன் பிள்ளைகளின்
உள்மனது - அது
நீ வாழும் கோவில் அது
தத்தளித்துக் கதருகின்ற
தமிழகத்தில்
தம்பிதுரையும்
ஒருவன் தான்..............
No comments:
Post a Comment