மரம்
மனிதனின் உயிர் மூச்சு
பறவைகள் முதல்
பல உயிர்களுக்கு
நிரந்தர கூடு
பல உயிர்களுக்கு
நிரந்தர கூடு
நிழல் தரும் தேவதை
வெப்பத்தை தடுக்கும்
ஓர் குடை
கடினமான மண்ணையும்
கடினமான பாறைகளையும்
தன்னம்பிக்கையின்
மற்றொரு பெயர்
மற்றொரு பெயர்
மனிதன் உயிர் வாழ
சுவாசக் காற்றை
சுவாசக் காற்றை
உருவாக்கும்
இன்னொரு கடவுள்
செடி கொடி மரம் என்று
எதையும் பிரிக்க
எதையும் பிரிக்க
வேண்டாம்
தாவரங்கள் என்ற.
ஒற்றை சொல்லின்
குழந்தைகள்
தன்னலமில்லாமல்
சுயநலம் கொள்ளாமல்
சுயநலம் கொள்ளாமல்
உலகுக்கும்
மனிதனுக்கும்
வாரி வாரி கொடுக்கும்
முதல் வள்ளல்
வாரி வாரி கொடுக்கும்
முதல் வள்ளல்
மனிதனின்
உயிர்காக்கும்
மனிதனின்
முதல் உறவுகள்
பூக்கள் காய்கள்
கனிகள் என
மரங்கள் தருவது
மனிதனுக்கு மாபெரும்
சீதனங்கள்
காய்கள் பூக்கள்
மரப்பட்டைகள் என
மரத்தின் எல்லா
உறுப்புகளும்
மனிதனின் உயிர் காக்கும்
மாபெரும் மருத்துவர்கள்
என்னை காக்கும் மரமே இனி
உன்னை காக்க வருவேன்
என சபதம்
எடுத்துக்கொள்ளுங்கள்
வருங்கால
நம் சந்ததிகள்
வசந்தத்தோடு
உயிர்வாழட்டும்
மரம் நடுவோம்
நிழல் பெருவோம்
மரம் தழைக்க கொஞ்சம்
தண்ணீர் கொடுங்கள்
தண்ணீர் கொடுங்கள்
மரமும் நமக்கு
இன்னொரு தாய்
தம்பிதுரை....
No comments:
Post a Comment